26.03.2015 ONE DAY STRIKE News Flash

Tuesday, November 8, 2016

NFPE P4.

7வது ஊதியக்குழுவில் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடகோரி..
மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் சார்பில் இன்று 07.11.2016  இரண்டாவது கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் தலைநகர் சென்னையில் தமிழ் மாநிலத்தலைவர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் தலைமை உரையுடன் ஆரம்பமானது.

மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் தோழர் மணிஆச்சாரி அவர்கள் துவக்கவுரையாற்றினார்.
அடுத்ததாக தோழர்கள் RB.சுரேஷ் அ.இ.அமைப்பு செயலாளர், தோழர் பாலசுந்தரம் மாநில உதவி செயலாளர், S.ரகுபதி NFPE சம்மேளன உதவி மா பொது செயலாளர், M.துரைப்பாண்டியன் மாநில செயலாளர், G.கண்ணன் கன்வீனர் NFPE COC மற்றும் பல அரங்கத்தை சார்ந்த தோழர்கள் கோரிக்கைகளின் முக்கியத்துவம் பற்றியும், போராட்டத்தின் தீவிரம் பற்றியும் விளக்கிப் பேசினார்கள். இறுதியாக ம.அ.ஊ.மகா சம்மேளனத்தின் மாநில பொருளாளர் தோழர் வெங்கடேசன் அவர்கள் நன்றி கூறி முடித்தார்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.












No comments:

Post a Comment