கோவை மண்டல PMG அவர்களுடன் மாநில,மண்டல ,கோட்ட NFPE அஞ்சல் -3,அஞ்சல் 4, நிர்வாகிகள் 21.08.2015 அன்று சந்திப்பு.
மேற்கண்ட கூட்டத்தில் பின்வரும் பிரச்சனைகள் குறித்து PMG யுடன் விவாதிக்கப்பட்டது.
1. C.O. POST நிரப்புதல் குறித்து
2. நாமக்கல் கோட்டத்தில் டாக்ஸி யில் பணம் கொண்டுசெல்வதற்கான கட்டணம் குறித்து.
3.கோவை கோட்டத்திற்கு TA உயர்த்தி நிதிஅமைச்சகம் வெளிட்ட ஆணையை அமல்படுத்துவது குறித்து.
4.DOVETAIL LIST-ல் விடுபட்ட ஊழியர்களுக்கு GDS பதவி வழங்குதல் குறித்து.
5. ADR-PLAN-ல் குறைக்கபட்ட POSTMAN பதவிகளுக்கு பதிலாக LR-POSTMAN அல்லது GDS உழியர்களை பயன்படுத்துவது குறித்து.
6.சேலம் RMS பிரச்சனையில் அப்பாவி உழியர்களின் SUSPENSION ரத்து செய்வது குறித்து.
இந்த பிரச்சனைகளில் சுமூக தீர்வு காண்பதாக PMG-WR அவர்கள் ஊறுதி அளித்துள்ளர்கள்.
PMG-WR அவர்களுக்கு மண்டல, மாநில, சங்கத்தின் சார்பாக நன்றி.
இந்த பேச்சுவர்த்தையின் போது
தோழர். J. ஸ்ரீ வெங்கடேஷ் - மாநில தலைவர் -P 3,
தோழர். G .கண்ணன் - மாநில செயலாளர் P 4 மற்றும் CONVENER COC
தோழர். D. எபிநேசர்காந்தி - மாநில உதவிதலைவர் மற்றும்கோட்டசெயலாளர் P 3.
தோழர். H. ஸ்ரீதரன் - மண்டலசெயலாளர் மற்றும் கோட்டசெயலாளர் -P 4.
தோழர். G .கண்ணன் - மாநில செயலாளர் P 4 மற்றும் CONVENER COC
தோழர். D. எபிநேசர்காந்தி - மாநில உதவிதலைவர் மற்றும்கோட்டசெயலாளர் P 3.
தோழர். H. ஸ்ரீதரன் - மண்டலசெயலாளர் மற்றும் கோட்டசெயலாளர் -P 4.
ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment