26.03.2015 ONE DAY STRIKE News Flash

Saturday, August 22, 2015

NFPE

கோவை-மேற்க்கு மண்டல வேலை நிறுத்த விளக்க கூட்டம் 

 

 

தோழர்களே !

21.08.2015 அன்று மாலை 6 மணி அளவில் அஞ்சல் நான்கின் கோட்ட தலைவர் தோழர் K .மகேந்திரன் அவர்கள் தலைமையில் மேற்கு மண்டல (செப்டம்பர் 2 - 2015 )வேலை நிறுத்த விளக்க கூட்டம் மிகச்சிறப்பாக  எழூட்சியுடன்  நடைபெற்றது. கூட்டத்தில் பெருவாரியானதோழர்கள் கலந்துகொண்டனர்.

 

வேலை நிறுத்த விளக்க கூட்டத்தில் உரையாற்றிய நிர்வாகிகள் .

 தோழர். N.சுப்பிரமணியம்-முன்னாள்  அகிலஇந்திய பொது செயலாளர்-P 3,

 தோழர். J. ஸ்ரீ வெங்கடேஷ் - மாநில தலைவர் -P 3,

 தோழர். G .கண்ணன் - மாநில செயலாளர் P 4 மற்றும் CONVENER COC

 தோழர். D. எபிநேசர் காந்தி - மாநில உதவிதலைவர் மற்றும்கோட்டசெயலாளர் P 3.

   தோழர். H.  ஸ்ரீதரன் - மண்டலசெயலாளர் மற்றும் கோட்டசெயலாளர் -P 4.

தோழர். A ராஜேந்தரன் - மாநில அமைப்புசெயலாளர் மற்றும் திருப்பூர் கோட்டசெயலாளர்- P3,

தோழர். V. தர்மலிங்கம் - மாநில அமைப்புசெயலாளர் மற்றும் திருப்பூர் கோட்டசெயலாளர்- P4,

    மேலும்  தோழர் M.  செல்வகிருஷ்ணன் -முன்னாள் மாநில அமைப்புசெயலாளர் P 3,


தோழர். A  கிருஷ்ணசாமி, பொள்ளாச்சி கோட்டசெயலாளர்- P4,

தோழர். M. பாலசுப்ரமணியன், மேட்டுப்பாளையம் கிளைசெயலாளர்,

ஆகியோர் கலந்துக்கொண்டுசிறப்பித்த பின் ,  இறுதியாக 

தோழர். S.P. கணபதிசுப்பிரமணியம் PSD கோவை கோட்டசெயலாளர்- P4,

அவர்கள் நன்றியுரையாற்றினார், கூட்டத்தலைவர் தோழர். K. மகேந்திரன், அவர்கள் பலத்த வீரமுழக்கமிட்டு கூட்டத்தை முடித்தார்.
















 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment