NFPE
கோவை-மேற்க்கு மண்டல வேலை நிறுத்த விளக்க கூட்டம்
தோழர்களே !
21.08.2015 அன்று மாலை 6 மணி அளவில் அஞ்சல் நான்கின் கோட்ட தலைவர் தோழர் K .மகேந்திரன் அவர்கள் தலைமையில் மேற்கு மண்டல (செப்டம்பர் 2 - 2015 )வேலை நிறுத்த விளக்க கூட்டம் மிகச்சிறப்பாக எழூட்சியுடன் நடைபெற்றது. கூட்டத்தில் பெருவாரியானதோழர்கள் கலந்துகொண்டனர்.
வேலை நிறுத்த விளக்க கூட்டத்தில் உரையாற்றிய நிர்வாகிகள் .
தோழர். N.சுப்பிரமணியம்-முன்னாள் அகிலஇந்திய பொது செயலாளர்-P 3,
தோழர். J. ஸ்ரீ வெங்கடேஷ் - மாநில தலைவர் -P 3,
தோழர். G .கண்ணன் - மாநில செயலாளர் P 4 மற்றும் CONVENER COC
தோழர். D. எபிநேசர் காந்தி - மாநில உதவிதலைவர் மற்றும்கோட்டசெயலாளர் P 3.
தோழர். H. ஸ்ரீதரன் - மண்டலசெயலாளர் மற்றும் கோட்டசெயலாளர் -P 4.
தோழர். A ராஜேந்தரன் - மாநில அமைப்புசெயலாளர் மற்றும் திருப்பூர் கோட்டசெயலாளர்- P3,
தோழர். V. தர்மலிங்கம் - மாநில அமைப்புசெயலாளர் மற்றும் திருப்பூர் கோட்டசெயலாளர்- P4,
மேலும் தோழர் M. செல்வகிருஷ்ணன் -முன்னாள் மாநில அமைப்புசெயலாளர் P 3,
தோழர். A கிருஷ்ணசாமி, பொள்ளாச்சி கோட்டசெயலாளர்- P4,
தோழர். M. பாலசுப்ரமணியன், மேட்டுப்பாளையம் கிளைசெயலாளர்,
ஆகியோர் கலந்துக்கொண்டுசிறப்பித்த பின் , இறுதியாக
தோழர். S.P. கணபதிசுப்பிரமணியம் PSD கோவை கோட்டசெயலாளர்- P4,
அவர்கள் நன்றியுரையாற்றினார், கூட்டத்தலைவர் தோழர். K. மகேந்திரன், அவர்கள் பலத்த வீரமுழக்கமிட்டு கூட்டத்தை முடித்தார்.
No comments:
Post a Comment