26.03.2015 ONE DAY STRIKE News Flash

Sunday, August 23, 2015

NFPE

மத்திய மண்டலம் 

வேலை நிறுத்த விளக்க கூட்டம் 

22.08.2015 அன்று நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க பொது கூடத்திற்க்கு தோழர் .J . ஜானகிராமன் - மாநில உதவி தலைவர் அஞ்சல் மூன்று  அவர்கள் தலைமைதாங்கினார். 


தோழர். P . குணசேகரன் கோட்டதலைவர் RMS T-DIVISION அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.



 கீழ்கண்ட தோழர்கள் விளக்கவுரையற்றினார்கள்.

 தோழர். G. கண்ணன் -மாநில செயலாளர் P4 மற்றும் COC-CONVENER,

                        
                    தோழர் . A . மருதநாயகம் -கோட்டசெயலாளர் P 3,


 தோழர் . P . பன்னீர்செல்வம் - கோட்டசெயலாளர்  GDS NFPE.


தோழர் . திரு . செல்வம் - அஞ்சல் RMS- ஒய்வுதியர்சங்கம், 




வேலை நிறுத்த விளக்க கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது .






No comments:

Post a Comment