NFPE
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்சங்கம்
தபால்காரர் மற்றும் MTS - தமிழ்மாநிலம்,
திருவல்லிக்கேணி, சென்னை 600005..
போர்க்கால நடவடிக்கை
அஞ்சல் ஊழியர்களே !!
களம் இறங்குவீர் தோழர்களே !!!
வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு
கைகொடுப்போம்
நிவாரண பொருட்கள் வழங்குவீர்
தோழர்களே!!
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் லட்சக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி, உணவின்றி, உடுத்த உடையின்றி ரோடுகளில் நிற்கும் அவல காட்சிகள் இதயத்தில் ரத்தம் கசிகிறது.
தபால் ஊழியர்களாகிய நாம் நம்மால் முடிந்த உதவியை செய்வது நமது கடமை.
ஆகவே உடனடியாக தமிழக தபால் ஊழியர்கள் உங்களால் முடிந்த பொருட்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
G..கண்ணன்
தமிழக அஞ்சல் ஊழியர்கள் - வெள்ள நிவாரணப் பணிக்குழு
திருவல்லிக்கேணி அஞ்சலகம்
சென்னை - 600 005.
அனுப்ப வேண்டிய அத்தியாவசிய பொருட்கள்:
1.உணவுப் பொருட்கள்
2.போர்வை . சால்வை ,
3. டூத் பேஸ்ட் , பிரஷ் , சோப்பு,
4. தீப்பட்டி, லைட்டர், டார்ச் லைட்,மெழுகுவர்த்தி
5. சமையல் பாத்திரங்கள்,
இது தவிர உங்களால் முடிந்த பொருட்களை விரைவாக அனுப்பிவைக்குமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: தயவு கூர்ந்து பொருட்களை புதியதாக வாங்கி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்
தோழமையுடன்,
M.பன்னீர்செல்வம் G.கண்ணன்
மாநில தலைவர் மாநிலச் செயலர்
NFPE - P4
No comments:
Post a Comment