26.03.2015 ONE DAY STRIKE News Flash

Friday, October 21, 2016

GDS ஊழியர்களுக்கு ரூபாய் 7000/ அடிப்படையில் 2014-2015 க்கான போனஸ் அரியர்ஸ் வழங்கிட கோரியும்,

கேஷுவல் ஊழியர்களுக்கு 1.1.2006 முதல் திருத்தப்பட்ட ஊதியத்திற்கான நிலுவைத் தொகை வழங்கிட கோரியும்,

Postal JCA (NFPE/FNPO) அறைகூவலின் அடிப்படையில், CPMG அலுவலகம் முன் (சென்னை) இன்று (20.10.2016) காலை முதல் மாலை வரை  தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு G.கண்ணன், கன்வீனர் COC NFPE மற்றும் P.குமார், கன்வீனர் COC FNPO ஆகிய தோழர்கள் கூட்டுத்தலைமை ஏற்று நடத்தினர்.

தோழர் S.சந்தோஷ்குமார், அகில இந்திய தலைவர், கணக்கு பிரிவு சங்கம், NFPE அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்.

தோழர்கள்,
S.நூர்முகமது, EX.GS. R4 FNPO,
R.B.சுரேஷ், மாநில செயலாளர் கணக்குபிரிவு, NFPE,
P.கோதண்டராமன், மாநில செயலாளர், GDS FNPO,
J.தேவன், மாநில தலைவர் R4, NFPE,
M.பன்னீர்செல்வம், மாநில தலைவர் P4, NFPE,
மணவாளன், மாநில பொருளாளர் P4, FNPO,
K.ரமேஷ், மாநில செயலாளர் R3, NFPE,
C.P.குணசேகரன், மாநில செயலாளர் Admin, FNPO,
B.பரந்தாமன், மாநில செயலாளர் R4, NFPE,
V.ரவிச்சந்திரன் மாநில செயலாளர் Admin, NFPE,
R.தன்ராஜ், மாநில செயலாளர், AIPEU-GDS-NFPE,
N.கோபாலகிருஷ்ணன் EX.WP/P3 , NFPE,
D.சிவகுருநாதன் மாநில தலைவர் கேஷுவல் ஊழியர்சங்கம், NFPE மற்றும் மாநில சங்க நிர்வாகிகள், கோட்ட/கிளை சங்க நிர்வாகிகள் போராட்ட கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள்.

தோழர் S.தியாகராஜன், மாபொது செயலாளர் FNPO அவர்கள் நிறைவுரையாக நீண்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.

தோழர் S.சிரிதரன் மாநில செயலாளர் R4, FNPO அவர்கள் நன்றி கூற தர்ணா போராட்டம் முடிவடைந்தது.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்....

புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
G.கண்ணன்,
கன்வீனர்,
COC - NFPE.

No comments:

Post a Comment