தி.நகர் தலைமை அஞ்சல் அதிகாரியின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம். 24.8.2016 மதியம் 1.00 மணி முதல் நடை பெற்றது. NFPE, FNPO வை சார்ந்த அஞ்சல் மூன்று,நான்கு GDS
ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்தினார்கள்.
CL கேட்டாள் EL கொடுப்பது, இல்லையானால் விடுப்பே கொடுப்பதில்லை.
ஒரு பெண் தோழியர் தன் அம்மாவிற்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி விடுப்பு கேட்டால் மனசாட்சியோ, மனிதாபிமானமோ இல்லாத இந்த பெண் அதிகாரி விடுப்பு கொடுக்க மறுத்து விட்டார். இறுதியில் அந்த பெண் ஊழியரின் அம்மா இறந்தே விட்டார். கடைசியாக தாயிடம் பேச முடியாமல் உடலை மட்டும் பார்த்து வந்தார்.
இப்படிப்பட்ட இரக்கமே இல்லாத அதிகார வெறிபிடித்த அகங்காரம் தலைக்கேரிய அதிகார வர்க்கத்தை தூக்கி எரிவோம்...
ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்தினார்கள்.
CL கேட்டாள் EL கொடுப்பது, இல்லையானால் விடுப்பே கொடுப்பதில்லை.
ஒரு பெண் தோழியர் தன் அம்மாவிற்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி விடுப்பு கேட்டால் மனசாட்சியோ, மனிதாபிமானமோ இல்லாத இந்த பெண் அதிகாரி விடுப்பு கொடுக்க மறுத்து விட்டார். இறுதியில் அந்த பெண் ஊழியரின் அம்மா இறந்தே விட்டார். கடைசியாக தாயிடம் பேச முடியாமல் உடலை மட்டும் பார்த்து வந்தார்.
இப்படிப்பட்ட இரக்கமே இல்லாத அதிகார வெறிபிடித்த அகங்காரம் தலைக்கேரிய அதிகார வர்க்கத்தை தூக்கி எரிவோம்...
No comments:
Post a Comment