26.03.2015 ONE DAY STRIKE News Flash

Sunday, August 21, 2016

அஞ்சல் நான்கின் மேட்டுப்பாளையம் கிளை மாநாடு மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சலகத்தில் கிளை தலைவர் தோழர் V.முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாக சங்க கொடியை மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
கிளை தலைவர் : தோழர் V.முருகேசன் தபால்காரர் மேட்டுப்பாளையம்.

கிளை செயலாளர்: M.பாலசுப்பிரமணி தபால்காரர் மேட்டுப்பாளையம்.

பொருளாளர்: E.சின்னதுரை தபால்காரர் மேட்டுப்பாளையம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.


No comments:

Post a Comment