26.03.2015 ONE DAY STRIKE News Flash

Thursday, April 23, 2015

திருநெல்வேலி கோட்டம் அஞ்சல் நான்கின் செயற்குழு கூட்டம் 21.04.2015 அன்று மாலை 6.00 மணி அளவில் பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கோட்ட தலைவர் தோழர் S.ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

26 வது கோட்ட மாநாடு மே 10 2015 ல் நடைபெறும் என கோட்ட செயலாளர் தோழர் SK.பாட்சா அவர்கள் தெரிவித்தார்கள். 

No comments:

Post a Comment