அறிவிப்பு
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தபால்காரர் மற்றும் MTS , தமிழ் மாநில செயற்குழு கூட்டம் சட்ட விதி எண்.48(b) மற்றும் 51ன் படி அறிவிப்புக்கடிதம்.
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தபால்காரர் மற்றும் MTS , தமிழ் மாநில செயற்குழு கூட்டம் சட்ட விதி எண்.48(b) மற்றும் 51ன் படி 2015 மே 02,03 ஆகிய தேதிகளில் மாநில தலைவர் தோழர் N.Jஜெயராஜன் அவர்கள் தலைமையில் " வீனஸ் திருமண மண்டபம், 27/3 ராஜாராம் நகர், காந்தி ஸ்டேடியம் ரோடு, சேலம்-636007." என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது என்பததெரிவித்துக் கொள்கிறேன்.
பொருள்:
1.முந்தைய செயற்குழு கூட்ட முடிவுகள் - பரிசீலனை
2. மார்ச் 26 2015 வேலை நிறுத்தம் - பரிசீலனை
3. மே 6 2015 முதல் நடைபெற இருக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தமும் - நமது பணிகளும்
4. புதிய உறுப்பினர் சேர்ப்பு - நமது பணி
5. மாநில தலைவர் ஒய்வு பெறுவதால் - மாநில தலைவர் பதவி
இடத்தை நிரப்புதல்.
6. மற்றும் வேறு மாநில பதவிகள் நிரப்புதல் சம்பந்தமாக ..
7. மாநில தலைவர் தோழர் N.ஜெயராஜன் அவர்களின் பணி ஒய்வு பாராட்டு விழா.
8. தலைவர் அனுமதியுடன் பிற விசயங்கள்.
G.கண்ணன்,
தபால்காரர் மற்றும் பன்திறன்
சென்னை-600014.
நகல் அனுப்பியது:
1.முதன்மை அஞ்சல் அதிகாரி, தமிழ் மாநிலம் , சென்னை - 02
2. N.ஜெயராஜன், தமிழ் மாநில தலைவர், தபால்காரர் மற்றும் பன்திறன் சேலம்.
3.R.சீதாலட்சுமி,அகில இந்திய செயலாளர், தபால்காரர் மற்றும் பன்திறன் புது டெல்லி.
4. அனைத்து மாநில சங்க நிர்வாகிகள்.
5. அனைத்து கோட்ட செயலாளர்கள்.
6. கோப்புக்கான நகல்.
No comments:
Post a Comment