இன்று கோவையில் பாராட்டு விழா
22.04.2015
தோழர்களே!
நமது இலாகாவில் கோவை கோட்டத்தில் தபால்காரராக பதவியேற்க இருக்கும் புதிய உறுப்பினர்களை நமது NFPE-P4 கோவை கோட்டசங்கத்தின் சார்பாக வரவேற்று பாராட்டும் நிகழ்ச்சி இன்று மாலை 6.00 மணி அளவில் கோவை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடை பெறுகிறது.
நிகழ்ச்சியில் மாநில தலைவர் தோழர் N.ஜெயராஜன், மாநில செயலாளர் தோழர் G.கண்ணன், முன்னாள் JCM உறுப்பினர் தோழர் S.கருணாநிதி மற்றும் மேற்கு மண்டல செயலாளர் தோழர் R.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியை கோவை கோட்ட செயலாளர் தோழர் H.ஸ்ரீதரன்
மற்றும் கோவை கோட்ட சங்க தோழர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். அவர்களுக்கு நமது மாநில சங்கத்தின் சார்பாக,
.
No comments:
Post a Comment