தென்காசி NFPE இயக்கத்தின் முன்னணி தோழர் R.முத்தையா
பணி நிறைவு.
அன்புத் தோழர்களே!
தென்காசி கிளையில் நல்லூர் SO வில் தபால்காரராக
பணியாற்றி வருகிற 30.04.2015 ல் ஒய்வு பெற இருக்கும் NFPE சங்கத்தில்
முன்னணி பங்காற்றிய அருமை தோழர் R.முத்தையா அவர்களை மாநில
சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். அவரின் ஊழியர் நலன் காக்கும் பணிகள் தொடரட்டும்.
தகவல் கொடுத்த தென்காசி கிளை செயலர் அருமை தோழர் S.சிவசங்கரன் அவர்களுக்கு நன்றியும் , பாராட்டுக்களும்.
No comments:
Post a Comment