NFPE-P4
செங்கல்பட்டு 26 வது கோட்ட மாநாடு 19.04.2015 அன்று செங்கல்பட்டு தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் P.மணி கோட்ட தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக நமது சம்மேளன கொடியை அஞ்சல் நான்கின் மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் பலத்த கோஷங்களுடன் ஏற்றி வைத்தார்.
தோழர் S பாலவரதராஜன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் .
பொருளாய்வு கூட்டம் :
ஈராண்டு அறிக்கையை கோட்ட செயலாளர் தோழர் PV.குமரேசன் அவர்கள் சமர்பித்தார். வரவு செலவு கணக்கை பொருளாளர் தோழர் S பாலவரதராஜன் அவர்கள் சமர்பித்தார். பலத்த கரவோசங்களுக்கு இடையில் அவை ஏற்றுக்கொண்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வு:
புதிய நிர்வாகிகள் தேர்வை மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் நடத்தி வைத்தார். கீழ்க்கண்ட நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : தோழர் PV.குமரேசன் MO கிழக்கு உப கோட்டம் செங்கல்பட்டு.
உதவி தலைவர்கள்: தோழர் G.இளையராஜா PM செங்கல்பட்டு.
தோழர் S பாலவரதராஜன் PM செங்கல்பட்டு
தோழர் D.ருக்மங்கதன் PM மதுராந்தகம்
செயலாளர்: தோழர் P.ரமேஷ் பாபு PM MM நகர்
உதவி செயலாளர்கள்: தோழர் D.தேவராஜன் PM கூடுவாஞ்சேரி
தோழர் S.குமார் PM கட்டான்குளத்தூர்
தோழர் C.ஏகாம்பரம் PM கல்பாக்கம்
தோழர் B.கோவிந்தராஜன் PM செங்கல்பட்டு.HO
பொருளாளர்: தோழர் S.அருள்தாஸ் MTS கூடுவாஞ்சேரி
உதவி பொருளாளர் : தோழர் S.சிவக்குமார் PM செங்கல்பட்டு.HO
அமைப்பு செயலாளர்கள்: தோழர் G.நாராயணசாமி PM T.K.குன்றம்
தோழர் B.அன்புரோஸ் MO மேற்கு உப கோட்டம் செங்கல்பட்டு.
தோழர் K.சுந்தரம் PM கல்பாக்கம்.
தோழர் P.சேகர் PM T.K.குன்றம்.
ஆடிட்டராக தோழர் K.R.நிஷாத் பேகம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்.
பொது அரங்கு:
வரவேற்புரை: தோழர் D.ரகுநாதன் உதவி தலைவர்
துவக்க உரை:
தோழர் S.ஜோதிமணி மண்டல செயலாளர் CCR மண்டலம்.
சிறப்புரை:
தோழர் G.கண்ணன் மாநில செயலாளர்
வாழ்த்துரை:
தோழர் S.ராஜகுமரன் தலைவர் P3 செங்கை
தோழர் G.ராமமூர்த்தி செயலர் P3 செங்கை
தோழர் A.சரவணன் தலைவர் GDS செங்கை
தோழர் VS.வெங்கடேசன் செயலர் GDS செங்கை
நன்றியுரை:
தோழர் G.நாராயணசாமி அமைப்பு செயலாளர் செங்கை கோட்டம்.
மாநாட்டில் புதியதாக தேர்வு பெற்ற நிர்வாகிகளுக்கு தமிழ் மாநில சங்கம் அஞ்சல் நான்கு புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
புதிய நிர்வாகிகள்:
தலைவர் :
தோழர் PV.குமரேசன்
செயலாளர்:
தோழர் P.ரமேஷ் பாபு
பொருளாளர்:
தோழர் S.அருள்தாஸ்
மாநாட்டு நிகழ்ச்சிகள்:
No comments:
Post a Comment