26.03.2015 ONE DAY STRIKE News Flash

Saturday, April 25, 2015

Postal JCA சார்பாக மே 6 வேலை நிறுத்த விளக்க கூட்டம்
25.04.2015 - சென்னை.
தோழர்களே! 
                           மே 6 2015 காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, அஞ்சல்-RMS, MMS, GDS ஊழியர் கூட்டுப் போராட்டக்  குழுவின் சார்பாக  
25.04.2015 மாலை 6.00 மணி அளவில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் FNPO-P4 
சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் K.குணசேகர் அவர்கள் தலைமையில் 
அண்ணா ரோடு அஞ்சல் மாநில அலுவலக நான்காவது மாடியில் மிகச் சிறப்பாக நடை பெற்றது. 
தோழர் K.குணசேகர் மாநில செயலாளர் FNPO-P4 


                          முதலாவதாக NFPE - P3 மாநில செயலாளர் தோழர் J.ராமமூர்த்தி 
அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 
தோழர் J.ராமமூர்த்தி  மாநில செயலாளர் NFPE - P3
                           
                            

                                 தோழர் D.தியாகராஜன் மா.பொது  செயலாளர் FNPO

  தோழர் P.பாண்டுரங்கராவ் பொது செயலாளர் GDS-NFPE 

                                    
தோழர் S.ரகுபதி உதவி மா.பொது செயலாளர் NFPE, 
ஆகியோர் வேலை நிறுத்தம் சம்பந்தமாக விளக்க உரையாற்றினார். 


                          இறுதியாக தோழர் G.கண்ணன் மாநில செயலாளர் NFPE-P4 அவர்கள் நன்றியுரையோடு கூட்டம் முடிவடைந்தது. 

கூட்டத்தின் சில புகைப்படங்கள்...







No comments:

Post a Comment