Postal JCA சார்பாக மே 6 வேலை நிறுத்த விளக்க கூட்டம்
25.04.2015 - சென்னை.
தோழர்களே!
மே 6 2015 காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, அஞ்சல்-RMS, MMS, GDS ஊழியர் கூட்டுப் போராட்டக் குழுவின் சார்பாக
25.04.2015 மாலை 6.00 மணி அளவில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் FNPO-P4
சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் K.குணசேகர் அவர்கள் தலைமையில்
அண்ணா ரோடு அஞ்சல் மாநில அலுவலக நான்காவது மாடியில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.
தோழர் K.குணசேகர் மாநில செயலாளர் FNPO-P4
முதலாவதாக NFPE - P3 மாநில செயலாளர் தோழர் J.ராமமூர்த்தி
அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தோழர் J.ராமமூர்த்தி மாநில செயலாளர் NFPE - P3
தோழர் D.தியாகராஜன் மா.பொது செயலாளர் FNPO
தோழர் P.பாண்டுரங்கராவ் பொது செயலாளர் GDS-NFPE
தோழர் S.ரகுபதி உதவி மா.பொது செயலாளர் NFPE,
ஆகியோர் வேலை நிறுத்தம் சம்பந்தமாக விளக்க உரையாற்றினார்.
இறுதியாக தோழர் G.கண்ணன் மாநில செயலாளர் NFPE-P4 அவர்கள் நன்றியுரையோடு கூட்டம் முடிவடைந்தது.
கூட்டத்தின் சில புகைப்படங்கள்...
No comments:
Post a Comment