26.03.2015 ONE DAY STRIKE News Flash

Thursday, July 9, 2015

NFPE-P4

சென்னை மத்திய கோட்ட சங்கத்தின் அஞ்சல் நான்கின் மாநாடு 
28.06.2015 
தியாகராய நகர் தலைமை அஞ்சலகம். 

கோட்ட மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர் தோழர் M.நாராயணன் தபால்காரர் திருவல்லிக்கேணி SO.
செயலாளர் தோழர் R.பரமானந்தம் ME தி.நகர் HO.
பொருளாளர் தோழர் S.சம்பத் தபால்காரர் நுங்கம்பாக்கம் SO.

கொடியேற்றும் நிகழ்ச்சி  



தியாகிகள் ஸ்தூபி 


மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் வீர வணக்கம் செலுத்தும் காட்சி 


மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் வாழ்த்துரை 



மாநில சங்கத்தின் சார்பாக புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தல் 



மத்திய அரசு ஊழியர் மகாசமமேளன மாநில செயலர் தோழர் M.துரைபாண்டியன் அவர்களுக்கு மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தல் .



மற்றும் மாநாட்டு நிகழ்சிகள் ....










No comments:

Post a Comment