NFPE
தோழர்களே!
17.07.2015 நாளை மாலை 5.00 மணி அளவில் சென்னை GPO அஞ்சலகத்தில்
செப்டம்பர் 02 2015 அன்று நடைபெற இருக்கும் வேலை நிறுத்த விளக்க கூட்டம்
நடை பெற உள்ளது.
நமது அகில இந்திய பொது செயலாளர் தோழர் R.சீதாலட்சுமி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
G.கண்ணன்,
மாநில செயலாளர்.
No comments:
Post a Comment