NFPE
தமிழக அஞ்சல் ஊழியர்கள் வெள்ள நிவாரண பணிக்குழு :
தோழர்களே !
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது வெள்ள நிவாரண பணிக்குழுவின் சார்பாக 19.12.2015 காலை 8.00 மணி அளவில் சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் அலுவலகத்தில் நமது CCR PMG திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்கள் முன்னிலையில் நிவாரண பொருட்கள் 200 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment