26.03.2015 ONE DAY STRIKE News Flash

Thursday, December 10, 2015

NFPE அஞ்சல் RMS ஊழியர்கள் இணைப்புக்குழு - தமிழ் மாநிலம் 

11.12.2015 அன்று நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் தள்ளி வைப்பு 

தோழர்களே!
                       தமிழகத்தில் பெய்த கனமழையாலும், வெள்ளத்தாலும்   லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளான காரணத்தினால் நாடு முழுவதும் வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்றுக்கொண்டிருகிறது. 
ஆகவே நாம் தமிழகத்தில் 11.12.2015 அன்று நடை பெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை தள்ளி வைத்துள்ளோம். அடுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். 
G.கண்ணன்,
மாநில கன்வீனர் 

                     

No comments:

Post a Comment