NFPE - P4
தோழர்களே!
உடனடிப் பணி இரண்டு நாட்கள்!!!
வெள்ள நிவாரண பணியில் ஈடு படுங்கள்!!!
அனைத்து பணிகளையும் ஒதுக்கி வையுங்கள்!!!
ஏற்கனவே வெள்ள நிவாரண பணி சம்பந்தமாக உங்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பியுள்ளேன் . தற்பொழுது எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு..
சென்னை மற்றும் கடலூர் பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்க வேண்டும். திருச்சி மண்டலம் கடலூருக்கு பொருட்களை அனுப்ப வேண்டும். மற்ற மண்டலங்கள் பொருட்களை சென்னைக்கு அனுப்ப வேண்டும்.
கடலூருக்கு பொருட்கள் அனுப்ப வேண்டி தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
S.கோவிந்தராஜன், மண்டல செயலாளர், NFPE - P4, திருச்சி HO. CELL: 9344213462.
D.ரவிக்குமார், கோட்ட செயலாளர், NFPE - P4, கடலூர் HO. CELL: 9486015791.
அனுப்ப வேண்டிய பொருட்கள்:
1. போர்வை , பாய்.சால்வை
2. பிளாஸ்டிக் வாலி மற்றும் கப், குடம் , சாதம், குழம்பு வைப்பதற்கான அலுமினிய பாத்திரம் இரண்டு , தாளிக்கும் பாத்திரம் ஒன்று, கரண்டி இரண்டு.
3. உணவுப்பொருட்கள். அரிசி, பருப்பு, எண்ணை, கடுகு உளுந்தம்பருப்பு , உப்பு , வத்தல், புளி.
4. ஸ்டவ் .
5. தீப்பட்டி, லைட்டர் , மெழுகுவர்த்தி,டார்ச்.
6.டூத் பிரஸ் , பேஸ்ட் . சோப்பு.
இதில் முதல் மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து மொத்தமாக அனுப்பினால் நன்று.
ஒவ்வொரு ஊழியரும் முதல் மூன்றில் ஏதாவது ஒன்றை உங்களது கோட்ட செயலாளரிடம் ஒப்படைத்தால், "உங்களால் ஒரு குடும்பத்திற்கு உதவி".
கோட்ட / கிளை செயலாளர்கள் மூன்றில் ஒன்றை வசூலித்து மொத்தமாக அனுப்பினால் உதவியாய் இருக்கும்.
தோழமையுடன்,
G.கண்ணன்,
மாநில செயலாளர்,
NFPE - P4,
சென்னை - 600 005.
No comments:
Post a Comment