NFPE
இந்தியநாட்டின் சுயாதிபத்தியத்தை காப்பதற்கான வர்க்கப் போர்!!!
செப்டம்பர்-2-2015 வேலைநிறுத்தம் தயாராவீர் !!
பொதுத்துறை - ரயில்வே - இந்தியநாட்டின் கோவில்கள் ..
இப் புனித கோவில்களை தகர்த்திட துடித்திடும் மத்திய அரசின் கொள்கைகளை தூக்கி எறியப் புறப்படுவீர் !
இந்திய உழைப்பாளி மக்களை - அட்டை போல் உறிஞ்சிடும்..
விலைவாசி உயர்வை தகர்த்திடவே !!
எம் நாட்டு மக்களின் வேலை பறிக்கும் - நிரந்தரமற்ற வேலை வாய்ப்பு கொள்கையை உடைத்திடவே !!!
இந்தியநாட்டு உழைப்பாளிகளின் இரத்தத்தை வாழ்நாளெல்லாம் உறிஞ்சிவிட்டு - சவமாய் அனுப்பிடும் புதிய பென்ஷன் திட்டத்தை நொறிக்கிடவே !!!!
புறப்படுவீர் ! தோழர்களே !!
இந்திய நாட்டை பாதுகாத்திடும் புனித போர் !
அஞ்சல் சேவையை அரசு சேவையாக தொடர ...
செப்டம்பர் - 02 - 2015-வேலைநிறுத்தம்
வெற்றியடைய ...
வீறுகொண்டெழுவோம் !
No comments:
Post a Comment