NFPE
மதுரையில் வேலை நிறுத்த விளக்க கூட்டம்
20 ஆகஸ்ட் 2015 - இன்று தமிழகத்தின் மைய நகரமாம் மதுரையில்
ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட மகளிர் உள்ளிட்ட முன்னுறுக்கும் மேலான ஊழியர்கள் கலந்து கொண்ட மாபெரும் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது .
இக்கூட்டத்திற்கு அஞ்சல் மூன்றின் மதுரை கோட்ட செயலாளர் தோழர் .S .சுந்தரமூர்த்தி, அவர்களும், அஞ்சல் நான்கினுடைய கோட்ட செயலரும், மண்டல செயலருமான தோழர் .S .B . ராஜமோகன் அவர்களும், GDS NFPE சங்கத்தினுடைய கோட்ட செயலரும், மாநில உதவிச் செயலருமான தோழர் .S.ராஜசேகர் அவர்களும் சேர்ந்து கூட்டுத்தலைமை ஏற்றனர்.
சிறப்பு எழுட்சியுரை வழங்கிய தோழர்கள் :
J . ஸ்ரீ வெங்கடேஷ் - மாநில தலைவர் P3
G. கண்ணன் - மாநில செயலாளர் P4 - CONVENOR COC
S . ராமராஜ் - மாநில தலைவர் GDS NFPE
M.K.K கார்த்திகேயன் - மாநில செயலாளர் SBCO
இறுதியாக தோழர் .S.ராஜசேகர் அவர்கள் நன்றியுரை கூறி கூட்டத்தை முடித்து வைத்தார் .
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தோழர்கள் :
திரு . செல்வராஜ் - மண்டல செயலாளர் R4
A. கேசவன் - மாநில உதவிச்செயலாளர் SBCO
R.ஜெயராஜன் - கோட்ட செயலாளர்- PSD மதுரை
M . சோலையப்பன் - கோட்ட செயலாளர் விருதுநகர்
ஆகியோர் கலந்து கொண்டு வேலை நிறுத்த விளக்க கூட்டத்தை சிறப்பித்தனர்.
செப்டம்பர் 2 -2015. வேலை நிறுத்தம் வெல்லட்டும்
----------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment