26.03.2015 ONE DAY STRIKE News Flash

Friday, August 21, 2015

NFPE


மதுரையில்  வேலை நிறுத்த விளக்க கூட்டம்  


20  ஆகஸ்ட் 2015 - இன்று தமிழகத்தின்  மைய நகரமாம் மதுரையில் 
ஐம்பதுக்கும்  மேற்ப்பட்ட மகளிர் உள்ளிட்ட முன்னுறுக்கும் மேலான ஊழியர்கள் கலந்து கொண்ட மாபெரும் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது .
         
                 
    இக்கூட்டத்திற்கு அஞ்சல் மூன்றின் மதுரை கோட்ட செயலாளர்  தோழர் .S .சுந்தரமூர்த்தி, அவர்களும், அஞ்சல் நான்கினுடைய கோட்ட செயலரும், மண்டல  செயலருமான தோழர் .S .B  . ராஜமோகன் அவர்களும், GDS NFPE சங்கத்தினுடைய கோட்ட செயலரும், மாநில உதவிச் செயலருமான தோழர் .S.ராஜசேகர் அவர்களும் சேர்ந்து  கூட்டுத்தலைமை ஏற்றனர்.

சிறப்பு எழுட்சியுரை  வழங்கிய தோழர்கள் :

J . ஸ்ரீ வெங்கடேஷ் -  மாநில தலைவர்  P3

G. கண்ணன் -  மாநில செயலாளர்  P4 - CONVENOR COC

S . ராமராஜ்  -   மாநில தலைவர் GDS NFPE

M.K.K கார்த்திகேயன்  - மாநில செயலாளர்  SBCO 


இறுதியாக தோழர் .S.ராஜசேகர் அவர்கள் நன்றியுரை கூறி  கூட்டத்தை  முடித்து வைத்தார் .  

சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட  தோழர்கள் :


திரு . செல்வராஜ்  - மண்டல  செயலாளர்   R4

A. கேசவன் -   மாநில உதவிச்செயலாளர் SBCO

R.ஜெயராஜன்  - கோட்ட செயலாளர்- PSD  மதுரை 

M . சோலையப்பன் -  கோட்ட செயலாளர் விருதுநகர் 


ஆகியோர்  கலந்து கொண்டு வேலை நிறுத்த விளக்க கூட்டத்தை  சிறப்பித்தனர்.

                 செப்டம்பர் 2 -2015.   வேலை நிறுத்தம் வெல்லட்டும் 


 அனைவரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு சிறப்பிப்போம். 







----------------------------------------------------------------------------------------------------------------------------






No comments:

Post a Comment