NFPE
வெற்றி ...வெற்றி ...முழுவெற்றி ...
தமிழகத்தில் அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் முழுவெற்றி ...
நூற்றுக்கணக்கான அலுவலகங்கள் மூடப்பட்டன !!!
தமிழகத்தில் ஓரிரு கோட்டங்களை தவிர அனைத்துக் கோட்டங்களிலும் NFPE மற்றும் FNPO சங்கத்தை சார்ந்த தோழர்கள்
அனைவரும் கலந்து கொண்டனர்.
பெரும்பாலான கோட்டங்களில் எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டங்கள்
நடைபெற்றுள்ளன.
தமிழகத்தில் 90 சதவீதமான ஊழியர்கள் போராட்டத்தில் பங்குகொண்டு
வேலைநிறுத்தத்தை வெற்றியடைய செய்துள்ளனர்.
வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அத்துணை ஊழியர்களுக்கும்
NFPE அஞ்சல் நான்கு தமிழ் மாநில சங்கத்தின் சார்பாகவும்,
NFPE தமிழ் மாநில இணைப்புக்குழுவின் சார்பாகவும்,
வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
G.கண்ணன்,
கன்வீனர்
NFPE - COC
No comments:
Post a Comment