அஞ்சல் மூன்று நடத்திய அருமை
மிகு தர்ணா...17.6.2016.
தமிழகம் முழுவதிலிருந்தும் உணர்வுபூர்வமாக
கலந்து கொண்ட பல கோட்டங்கள்...
துவக்க உரை ஆற்றிய அருமைத் தோழர் KR..
பசி நேரத்தில் செவிக்குணவளித்த அன்புத் தோழர்
KVS...
வீரவுரை வீசிய NFPE GDS மாநில செயலர் அன்புத்
தோழர் தன்ராஜ்..
வீரவுரை வீசிய NFPE GDS மாநில செயலர் அன்புத்
தோழர் தன்ராஜ்..
கோபவுரை யெரிந்த கோட்ட கிளை
செயல்வீரர்கள்...
பெண் தோழர்கள் ஆற்றிய ஆவேச
உரை..தோழர்கள் ஏஞ்சல் சத்தியநாதன் ,
மணிமேகலை..
இவை யனைத்தையும் மீறி இப்போராட்டத்தின்
எழுச்சி...வடசென்னை கோட்ட தோழர்களின்
பங்களிப்பும், அதில் மகளிரின் பங்கு ..
வடகோட்ட தோழர்களால், நிர்வாகத்திற்கு சூடு
வைத்த தட்டிகள் ...
போராட்ட ஏற்பாடுகள் செய்த மாநில தலைவர்
தோழர் P.மோகன் மற்றும் மாநில செயலாளர்
தோழர் JR அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.
அஞ்சல் நான்கு அழைப்பை ஏற்று கலந்து கொண்ட
P4 தோழர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.
நிறைவுரையாற்ற சந்தர்ப்பம் வழங்கிய
தலைமைக்கு நன்றி.
G.கண்ணன்,
மாநில செயலாளர்.
No comments:
Post a Comment