NFPE - P4
சென்னை நகர மண்டல அஞ்சல் நான்கு தோழர்கள்
கவனத்திற்கு!!
17.6.2016 ல் அஞ்சல் மூன்று அறைகூவல் படி
நடைபெற உள்ள தர்ணாவிற்கு சென்னை சார்ந்த
அனைத்து தபால்காரர்களும் பணிமுடித்து சரியாக
3.00 மணிக்கு CPMG அலுவலகம் முன் வருமாறு
பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.
No comments:
Post a Comment