NFPE-P4
அகில இந்திய செயற்குழு கூட்டம்
நமது அஞ்சல் நான்கின் அகில இந்திய செயற்குழு கூட்டம் 14.06.2015 மற்றும் 15,06.2015 ஆகிய இரண்டு நாட்கள் நாராயன் சேவா சம்ச்டன், உதய்பூர் நகர் இராஜஸ்தானில் நடைபெறுகிறது.
14.06.2015 10.00 மணி முதல் பொது அரங்கு நிகழ்சிகள் நடை பெற்றது. நிகழ்ச்சியை உதைபூர் கோட்ட வரவேற்பு குழு ஏற்பாடு செய்திருந்தது.
முதல் நிகழ்ச்சியாக தேசிய கொடியை நமது சம்மேளன
மா பொது செயலாளரும் அஞ்சல் மூன்றின் பொது செயலாளருமான
அருமை தோழர் RN.பராசர் அவர்கள் ஏற்றிவைத்தார். சம்மேளன கொடியை தோழர் கிரிராஜ் சிங் பொது செயலாளர் R3 அவர்கள் ஏற்றி வைத்தார்.
பின்பு வரவேற்ப்பு குழுவினரால் அனைத்து தலைவர்களும்
கௌரவிக்கப்பட்டார்கள்.
விழாவிற்கு ராஜஸ்தான் மாநில அமைச்சர் திருமதி கிரண் மகேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மாநில செயற்குழுவை வாழ்த்தி பேசினார்கள்
தோழர் RN.பராசர் அவர்கள் மாநில செயற்குழுவை வாழ்த்தி பேசினார்கள்
தோழர் கிரிராஜ் சிங் அவர்கள் மாநில செயற்குழுவை வாழ்த்தி பேசினார்கள்
இத்துடன் மதிய உணவு இடைவேளைக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது.
விழாவில் சில நிகழ்ச்சிகள்
No comments:
Post a Comment