NFPE-P4
அகில இந்திய செயற்குழு கூட்டம்
14.6.2015 மதிய உணவு இடைவேளைக்கு பின் அவை முறையாக கூட்டப் பட்டது. அகில இந்திய தலைவர் தோழர் விக்ரம்ஷா அவர்கள்
தலைமை தாங்கினார்.
தமிழ் மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்களுக்கு வரவேற்பு
குழுவினரால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
அகில இந்திய சங்கத்தின் ஓய்வு பெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு
நிகழ்ச்சி நடைபெற்றது.
அவர்களை பாராட்டி தலைவர்கள் பேசினார்கள்
பின் மாநில செயலாளர்கள் கீழ்க்கண்ட பொருள்களின் மீது விவாதம் நடத்தினர்.
விவாதத்தில் கலந்து கொண்ட மாநில செயலாளர்கள்
14.6.15 நிகழ்ச்சி முடிந்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சி
நடைபெற்றது.
15.06.2015 நிகழ்ச்சிகள் அடுத்த பதிவில் ....
No comments:
Post a Comment