26.03.2015 ONE DAY STRIKE News Flash

Monday, June 8, 2015

NFPE-P4
ராஜபாளையம் கிளை துவக்க விழா:




அன்பார்ந்த தோழர்களே! 
                                              நமது NFPE அஞ்சல் நான்கு விருதுநகர் கோட்டத்தில் 
ராஜபாளையம் கிளை 07.06.2015 அன்று புதியதாக துவக்கப்பட்டது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நடைபெற்றது. 

தேசியக்கொடியை தோழர் A.முருகேசன் முன்னாள் மாநில உதவி தலைவர் அவர்கள் ஏற்றினார். 


 சம்மேளன கொடியை தோழர் தங்கப்பன் முன்னாள் GDS NFPE 
கிளை செயலாளர் அவர்கள் ஏற்றினார்.  


தபால்காரர் சங்க கொடியை தோழர் R.தர்மர் முன்னாள் கிளை செயலர் 
அவர்கள் ஏற்றிவைத்தார். 


கிளை துவக்க விழா கூட்டத்திற்கு தோழர் M.சுப்பையா கோட்ட தலைவர் 
அவர்கள் தலைமை வகித்தார். தோழர் S.நாகராஜ் கிளை செயலாளர் சிவகாசி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் M.சோலையப்பன் கோட்ட செயலாளர் அவர்கள் துவக்க உரையாற்றினார். 

அடுத்ததாக கிளைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை தோழர் M.சோலையப்பன் கோட்ட செயலாளர் அவர்கள் நடத்திவைத்தார்.

புதிய நிர்வாகிகள் : 
தலைவர் தோழர் P.துரைராஜ் 

செயலாளர்: தோழர் D.செல்வராஜ் 


பொருளாளர் தோழர் P.கதிரவன் 
மற்றும் ஏழு நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். 

வாழ்த்துரை வழங்கிய தோழர்கள்: 

தோழர் காசி சுப்பிரமணியன் முன்னாள் கிளை செயலாளர் NFPE-P3

தோழர் C.பெரியசாமி கோட்ட செயலாளர் NFPE-P4 கோவில்பட்டி 

தோழர் தங்கப்பன் GDS-NFPE  ராஜபாளையம் 

தோழர் சிதம்பரம் GDS-NFPE  ராஜபாளையம் 

தோழர் பழனிகுமார் கிளை செயலாளர் GDS-NFPE ராஜபாளையம்.


தோழர் R தர்மர் முன்னாள் கிளை செயலர் NFPE-P4 சிவகாசி.

தோழர் A.முருகேசன் முன்னாள் மாநில உதவி தலைவர் NFPE-P4 விருதுநகர் 

தோழர் R.ஜெயராஜன் கோட்டசெயலாளர் NFPE-P4 PSD மதுரை.



சிறப்புரை:
தோழர் SB.ராஜமோகன் தென் மண்டல செயலாளர் NFPE-P4 மதுரை.


தோழர் G.கண்ணன் மாநில செயலாளர் NFPE-P4 சென்னை.
மதிய உணவு இடை வேளையுடன் கிளை துவக்க விழா நிகழ்சிகள் முடிவடைந்தது. மதியம் 4.00 மணிக்கு மேல் மாநில, மண்டல செயலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்சிகள் பின்னர் பிரசுரிக்கப்படும். 

விழாவில் சில நிகழ்சிகள்: 











































No comments:

Post a Comment