NFPE-P4
மத்தியசென்னை செயற்குழு கூட்டம்
அஞ்சல் நான்கு சென்னை மத்திய கோட்டத்தின் செயற்குழு கூட்டம்
கோட்ட தலைவர் தோழர் M.நாராயணன் அவர்கள் தலைமையில் 06.06.2015 மாலை திருவல்லிக்கேணி அலுவலகத்தில் நடைபெற்றது.
கோட்ட தலைவர் தோழர் M.நாராயணன் அவர்கள் தலைமையில் 06.06.2015 மாலை திருவல்லிக்கேணி அலுவலகத்தில் நடைபெற்றது.
25 வது வெள்ளிவிழா மாநாடு 28.6.2015 அன்று நடத்துவது என முடிவு
எடுக்கப்பட்டது. கோட்ட செயலாளர் தோழர் R.பரமானந்தம் அவர்கள்
கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்களை கௌரவித்தார்.
எடுக்கப்பட்டது. கோட்ட செயலாளர் தோழர் R.பரமானந்தம் அவர்கள்
கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்களை கௌரவித்தார்.
No comments:
Post a Comment