மே 2 ம் நாள் மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் கலந்து கொண்டு கொடியேற்றி மே தின உரை நிகழ்த்திய நிகழ்ச்சிகள்.
கிரீம்ஸ் சாலை அஞ்சலகத்தில் ..
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சென்னை மத்திய கோட்ட தலைவர் தோழர் M.நாராயணன் சென்னை மத்திய கோட்ட செயலாளர் தோழர் R.பரமானந்தம்
பொருளாளர் தோழர் சம்பத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
திருவல்லிக்கேணி அலுவலகத்தில் தோழர் NG அவர்கள் கொடியேற்றி உரை நிகழ்த்தினார்
இராயபேட்டை அஞ்சலகத்தில் ..
மைலாப்பூர் அஞ்சலகத்தில் சென்னை மத்திய கோட்ட செயலாளர் தோழர் ரவியாதவ் அவர்களுடன் ....
மற்றும் தேனாம்பேட்டை , CHENNAI CSD ஆகிய அலுவலகங்களில் கொடி
ஏற்றி இறுதியாக T.NAGAR அஞ்சலகத்தில் அஞ்சல் மூன்றின் மாநில செயலாளர் தோழர் JR மற்றும் SBCO மாநில தலைவர் தோழர்
ஜாஸ்மி ன் அவர்களுடன் ..
No comments:
Post a Comment