26.03.2015 ONE DAY STRIKE News Flash

Thursday, May 5, 2016

முப்பெரும் விழா.. வட சென்னை கோட்டத்தில்.

05.05.2016

தோழர் A.பிரேமநாதன் முன்னால் மாபொதுச்செயலாளர் அவர்களின் பிறந்த தினம், தபால்காரர் தினம்,
மேதினம், ஆகிய முப்பெரும் விழாவை சென்னை வடகோட்ட சங்கம் பூங்கா நகர் அலுவலக வளாகத்தில் நடத்தியது.

கோட்ட தலைவர் தோழர் S.ஜெயபிரகாஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.


விழாவில் நமது முன்னால் மாநில செயலாளர் அண்ணன் AGP, மாநில செயலாளர் G.கண்ணன், அஞ்சல் மூன்று மாநில தலைவர் தோழர் P.மோகன், முன்னால் மாநில தலைவர் தோழர்ஶ்ரீவெங்கடேஷ், முன்னாள் மாநில துணை செயலாளர் தோழர் D.கல்யாணராமன் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவை ஏற்பாடு செய்த கோட்ட செயலாளர் தோழர் S.வேதகிரி மற்றும் கோட்ட பொருளாளர் V.துரைபாபு ஆகிய தோழர்களுக்கு மாநில சங்கம் புரட்சி கர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.






















No comments:

Post a Comment