NFPE-P4
தேனாம்பேட்டை அஞ்சலக தபால்காரர் தோழர்
R.காத்தலிங்கம் அவர்கள் 31.5.2016 அன்று பணி
ஓய்வு பெறுகிறார். அவர் இன்று 25.5.2016
தேனாம்பேட்டை அலுவலகத்தில் விருந்து
படைத்தார்.
அவரை வாழ்த்தியும் பாராட்டியும் மாநில
செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள்
பொன்னாடை.அணிவித்து கௌரவித்தார். உடன்
மாநில உதவி பொருளாளர் தோழர் R.பரமானந்தம்.
கோட்ட தலைவர் தோழர் M.நாராயணன்
மற்றும் தோழர்கள்...உழைக்கும் வர்க்கம்
இதழுக்கான வளர்ச்சி நிதியாக ரூபாய் 1000/- யை
மாநில செயலர் மூலம் ஒப்படைத்தார்.
No comments:
Post a Comment