தோழர்களே!
சென்னை நகர கோட்ட செயலாளர்கள் மற்றும் சென்னையில் உள்ள மாநில சங்க நிர்வாகிகளின் கூட்டம் 27.5.2015 நாளை மாலை 6.00 மணி அளவில் அண்ணா சாலை HO வில் நடைபெறும்.
பொருள்: சென்னை நகரத்தில் உள்ள ஸ்தல மட்ட பிரச்சனைகள் குறித்து
விவாதித்து முடிவெடுக்க ...
அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் கூட்டத்தில் பங்கு பெறுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
G.கண்ணன்
மாநில செயலாளர்
No comments:
Post a Comment