NFPE-P4
மேதின விழாவும் - சங்க தகவல் பலகை திறப்பு விழாவும்.
வடபழனி, அசோக்நகர், KK நகர் மற்றும் அடையார் ஆகிய நான்கு அலுவலகங்களில் மே முதல் நாள் சங்க கொடியேற்றி NFPE-P4 சங்கத்திற்கு தகவல் பலகை திறப்பு விழா நிகழ்ச்சியும் உற்சாகமாக நடைபெற்றது. தென் சென்னை கோட்டம் இந்த ஏற்பாடுகளை செய்தது.
மே தினத்தன்று பரங்கிமலை, சைதாப்பேட்டை, மடிப்பாக்கம், கிண்டி மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய அலுவலகங்களில் சங்க கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்சிகளை ஏற்பாடு செய்த தென் சென்னை கோட்ட சங்க நிர்வாகிகளுக்கு மாநில சங்கம் வீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment