NFPE-R4
மாநில குழு கூட்டம் - 19.05.2015- சென்னை.
நடைபெற்றது.
மாநில உதவி செயலாளர் தோழர் R.சந்தானம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். R3 மாநில செயலாளர் தோழர் K.ரமேஷ் அவர்கள் முன்னிலை
வகித்தார். R4 மாநில செயலாளர் தோழர் B.பரந்தாமன் அவர்கள் துவக்க உரை
நிகழ்த்தினார்.
வாழ்த்துரை:
Sri SC.Burma, IPS, PMG MM and Sri Mervin Alexzandar, IPS, PMG CCR ஆகிய இருவரும் வாழ்த்தி பேசினார்கள்.
சிறப்பு அழைப்பாளர்கள்:
திரு. சீனு பிரமானந்தம் Retd.CPMG மற்றும் திரு. டாக்டர் S.ராமச்சந்திரன் Retd PMG MM ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
சிறப்புரை:
தோழர் P.சுரேஷ் பொது செயலர் புது டெல்லி ,
தோழர் S.ரகுபதி உதவி மா பொது செயலர் சம்மேளனம்,
தோழர் K.ராஜேந்திரன் உதவி பொது செயலர்,
திரு L.அமலச்சந்திரன் SRM. M DN,
தோழர் MB.சுகுமார் முன்னாள் மாநில செயலாளர்,
தோழர் K.சங்கரன் உதவி பொது செயலர் R3,
தோழர் J.ராமமூர்த்தி மாநில செயலாளர் P3,
தோழர் G.கண்ணன் மாநில செயலாளர் P4 மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்கள்.
தோழர் K.முரளிதரன் மாநில உதவி செயலாளர்-MMS அவர்கள் நன்றி கூறினார்கள்.
NFPE அஞ்சல் நான்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
நிகழ்ச்சியின் சில காட்சிகள்
Sri Mervin Alexzandar, IPS, PMG CCR
Sri SC.Burma, IPS, PMG MM
திரு. டாக்டர் S.ராமச்சந்திரன் Retd PMG MM
R4 மாநில செயலாளர் தோழர் B.பரந்தாமன்
திரு. சீனு பிரமானந்தம் Retd.CPMG
தோழர் S.ரகுபதி உதவி மா பொது செயலர் சம்மேளனம்,
தோழர் J.ராமமூர்த்தி மாநில செயலாளர் P3,
No comments:
Post a Comment