முதல் வேலைநிறுத்த பிரச்சார கூட்டம். 17.03.2015.
தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளை இணைத்து தூத்துக்குடி NFPE
சங்கங்கள் தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் 26.3.2015 ஒரு நாள் வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் நடத்தியது.
விளக்கக்கூட்டத்திற்கு தோழர்கள் S.தியாகராஜபாண்டியன் மண்டலசெயலாளர் P3, S.ராமராஜ் மாநிலதலைவர் GDS-NFPE, SB.ராஜமோகன்
மண்டல செயலாளர் P4 ஆகிய மாநிலசங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment