26.03.2015 ONE DAY STRIKE News Flash

Friday, March 27, 2015

NFPE                                                             


தோழர்களே!
இன்று (27.03.2015) லேபர் கமிசனுடன் 4 வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் மாநில அஞ்சல் நிர்வாகம் 
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், 17.4.2015 ல் 
மீண்டும் லேபர் கமிசனுடன் பேச வேண்டும் எனவும் முடிவு செய்துள்ளது. குறிப்பிட்ட சில கோரிக்கைகளை 31.3.2015 க்குள் முடிக்க கூறி ஆலோசனை 
வழங்கியுள்ளது.

ஊழியர்கள் பிரச்சனையை தீர்க்காவிடில் போராட்டம் தொடரும். 

No comments:

Post a Comment