NFPE-P4
அவசர மாநில சங்க நிர்வாகிகள் கூட்டம்
தோழர்களே,
ஸ்தல மட்ட பிரச்சனைகளுக்காக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவது சம்பந்தமாக 04.03.2015 மாலை 5.00 மணி அளவில் நமது சங்க அலுவலகத்தில் (ராயபேட்டை ) மாநில சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
மாநில சங்க நிர்வாகிகளும், வாய்ப்புள்ள கோட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன் ,
G.கண்ணன்
மாநில செயலாளர்
No comments:
Post a Comment