26.03.2015 ONE DAY STRIKE News Flash

Tuesday, March 3, 2015

                                                                   NFPE - P4

                                MASS DHARNA STRUGGLE IN CIRCLE OFFICE CHENNAI
                                                                  02.03.2015                       

                                            TAMIL NADU POSTAL JCA              
                                                        
                                                       WITHDRAW TASK FORCE ... 





மாபெரும் தார்ணா போராட்டம் 
தமிழக அஞ்சல் ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு
அஞ்சல் அலுவலகங்களை ஆறு கூறுகளாய் வெட்டிச் சிதறிடும் திட்டமான 
TASK FORCE திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரியும், 7வது ஊதியக்குழுவை 
அமுல்படுத்த வேண்டும் என்றும் இத்துடன் 40 அம்ச கோரிக்கைகளை முன் 
வைத்து மாபெரும் தாரணா போராட்டத்தை சென்னையில் நடத்தியது .
போராட்டத்திற்கு கூட்டு தலைமை ஏற்று நடத்திய தோழர்கள் 

B.பரந்தாமன் NFPE மற்றும் குணசேகரன் FNPO

NFPE அஞ்சல் நான்கின் முதுபெரும் தலைவர் தோழர் AGP அவர்கள் 
தார்ணா போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.

அஞ்சல் நான்கின் மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் உரை .
அஞ்சல் மூன்றின் மாநில செயலாளர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் உரை . 

RMS மூன்றின் மாநில செயலாளர் தோழர் S.ரமேஷ் அவர்களின் உரை .

RMS மூன்றின் மாநில தலைவர் தோழர் KR.கணேசன் அவர்களின் உரை .






No comments:

Post a Comment