NFPE-P4
தோழர்களே!
சென்னை நகர P4 மாநில சங்க நிர்வாகிகள் மற்றும்
கோட்ட சங்க செயலாளர்கள் கூட்டம் இன்று
08.03.2015 மதியம் 3.00 மணி முதல்நடைபெற்றது.
வருகிற 26.3.2015 அன்று தமிழகத்தில் நடைபெற
உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றி
பெற செய்வதற்கான ஆயத்த வேலைகளை
எழுச்சியோடு செய்வது என்றும் 100 சதவிகிதம்
ஊழியர்களை பங்கெடுக்க வைப்பது என்றும் முடிவு
எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment